நைஜீரியா : துப்பாக்கி முனையில் 73 மாணவர்கள் கடத்தல்
நைஜீரியா நாட்டின் சாம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று (செப்-1) புதன்கிழமை துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் 73 மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

நைஜீரியா : துப்பாக்கி முனையில் 73 மாணவர்கள் கடத்தல்







