/

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்-21) இரவு 11.45 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

News image
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Updated On :28 ஜனவரி 2024, 4:12 am

DIN

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்-21) இரவு 11.45 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் , லேசான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள். 

மேலும் இந்நிலநடுக்கதால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.

முன்னதாக செப்-15 அன்று அந்தமானில் 5.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.