ஒமைக்ரானால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமா?: மூத்த விஞ்ஞானி தகவல்
தற்போதுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்த உருமாறிய கரோனா மிகவும் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கலாம் என்றே கருதுகிறேன் என மூத்த விஞ்ஞானி அனுராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.










