அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வடக்கு ஆப்கனில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து அருகே குண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருந்த பேணிக்கு அருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி! 

Updated On :6 டிசம்பர் 2022, 7:33 am

DIN

வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து அருகே குண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தலிபான்களால் நியமிக்கப்பட்ட பால்க் மாகாணத்தின் காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி கூறுகையில், 
மாகாணத் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் நடந்த குண்டுவெடிப்பிலும் ஏழு பேர் காயமடைந்தனர். 

ஹியரடன் எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் செல்லும் பேருந்து அருகே சாலையோரம் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. 

இந்த குண்டுவெடிப்பில் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்புக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை,

மேலும், சாலையோரம் உள்ள கடைகள், பேருந்து மற்றும் பல வாகனங்கள் வெடித்துச் சிதறியதில் சேதமைடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.