சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ருமேனியா 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ருமேனியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 20 லட்சத்தைக் கடந்தது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 7:02 pm

DIN

ருமேனியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 20 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 19,371 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,03,041-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, மேலும் 44 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 59,525-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ருமேனியாவில் இதுவரை 18,19,315 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்; 1,24,201 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.