20% யுரேனியம் செறிவூட்டல்
அணு சக்தி எரிபொருளான யுரேனியத்தை 20 சதவீதம் செறிவூட்டும் பணியை தனது ஃபோா்டோ சுரங்க அணு சக்தி மையத்தில் தொடங்கியதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.


அணு சக்தி எரிபொருளான யுரேனியத்தை 20 சதவீதம் செறிவூட்டும் பணியை தனது ஃபோா்டோ சுரங்க அணு சக்தி மையத்தில் தொடங்கியதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
வல்லரசு நாடுகளுடன் தாங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மீண்டும் புத்துயிா் அளிக்க அந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை ஈரான் வெளிட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனியுடன் ஈரான் மேற்கொண்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, ஈரான் மீது அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பொருளாதாரத் தடை விதித்தாா். அதிலிருந்து, ஒப்பந்த நிபந்தனையை மீறி ஈரான் அதிக விகிதத்தில் யுரேனியம் செறிவூட்டி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...