தென் கொரியா: கரோனா பலி புதிய உச்சம்
தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு

Updated On :15 மார்ச் 2022, 6:45 pm

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 293 போ் பலியாகியுள்ளனா். மேலும், கவலைக்கிடமாக உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகபட்சமாக 1,196-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...