யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாகிஸ்தான்: தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் நிறுத்தம்

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்ததால் ரயில்கள் இடையே நிறுத்தப்பட்டன.

News image
கோப்புப்படம்
Updated On :31 மார்ச் 2022, 1:07 pm

DIN

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்ததால் ரயில்கள் இடையே நிறுத்தப்பட்டன.

சிந்து மாகாணத்தைச்  சேர்ந்த கோத்ரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளாத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், உடனடியாக அப்பகுதி வழியாக செல்ல இருந்த ரயில்கள் அனைத்தும் இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.