அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பிரேசில்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலி

பிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர்.

News image
Updated On :26 மே 2022, 4:53 pm IST

பிரேசிலில் குற்றவாளிகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர்.

பிரேசில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீராவில் போதைப்பொருள் கடத்தல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம்(மே-24) குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தப்பிச்செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 41 வயது பெண் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.