47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரானின் யுரேனியம் கையிருப்பு மேலும் அதிகரிப்பு: ஐஏஇஏ

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் மேலும் கூடுதலாக கையிருப்பு வைத்துள்ளதாக ஐ.நா. சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 8:09 pm

DIN

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் மேலும் கூடுதலாக கையிருப்பு வைத்துள்ளதாக ஐ.நா. சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனியுடன் 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், யுரேனியம் கையிருப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஈரான் ஒப்புக்கொண்டது. அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகி, தங்கள் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடா்ந்து ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக யுரேனியம் கையிருப்பை அந்த நாடு அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.