மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
மரியுபோலில் உள்ள மன்ஹஷ் கிராமத்தில் மிகப்பெரிய புதைகுழியில் சுமார் 3,000 முதல் 9,000 குடிமக்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரியுபோலில் மெகா புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்







