ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கரோனா 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 

News image
Updated On :20 பிப்ரவரி 2022, 1:18 pm

DIN

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 

இருப்பினும் அவருக்கு லேசான அறிகுறியே உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறுவார் என்றும் அனைத்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் பின்பற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ராணி இரண்டாம் எலிசபெத்தை மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் கடந்த 10ஆம் தேதி வின்ட்சரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாள்களில் இளவரசருக்கு கரோனா தொற்று உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.