ரஷியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு கரோனா தடுப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,24,070 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 9,090 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், ஒரேநாளில் 621 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் 30,130 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றியிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

