சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

இலங்கை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: எரிபொருள், கோதுமை விலை உயர்வு

இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, எரிபொருள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

News image

கோப்புப்படம்

Updated On :12 மார்ச் 2022, 12:03 pm IST

கொழும்பு: இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, எரிபொருள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வெள்ளிக்கிழமை கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை ரூபாயின் மதிப்பு வியாழன் அன்று அமெரிக்க டாலருக்கு ரூ.260 வீழ்ச்சியடைந்தள்ளது. ஏழு நாட்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.57 குறைந்துள்ளது.

கோதுமை மாவின் விலை 1 கிலோ ரூ.35 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (எல்ஐஓசி) டீசலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.75 ரூபாய், பெட்ரோலின் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.