ஏப்ரல் இறுதிக்குள் திரும்பாத நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் தடை: ரஷியா பரிசீலனை
மே 1ஆம் தேதிக்குள் ரஷிய நாட்டின் சந்தைக்குள் நுழையாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்க ரஷிய அரசு பரிசீலித்து வருகிறது.

ஏப்ரல் இறுதிக்குள் திரும்பாத நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் தடை: ரஷியா பரிசீலனை








