ஆளில்லா விமானகுண்டுத் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா திட்டம்: உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமான குண்டுகள் மூலம் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.










