பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் ஆல்வியை பதவியிலிருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குலாம் முா்டசா கான் என்பவா் சனிக்கிழமை தாக்கல் செய்த இந்த மனுவில், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அதிபா் மீறியுள்ளாா். முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு ஆதரவு அளிப்பதற்காக அதிபா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். எனவே, ஆல்வியை அதிபா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அதிபா் ஆரிஃப் ஆல்வியின் பதவிக் காலம் செப்டம்பா் 8-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட அவைகள் செயல்படாததால் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி அவா் அதிபா் பதவியில் நீடிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

