சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கனில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி

News image

அசாமில் படகு விபத்து: 4 பேர் பலி

Updated On :1 ஜூன் 2024, 1:03 pm

DIN

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், நங்கர்ஹரில் உள்ள முகமந்த் தாரா மாவட்டத்தில் மோட்டார் படகு ஒன்று இன்று காலை 7:30 மணியளவில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 20 பேர் பலியானதாக தலிபான்களின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மாயமான உடல்களை மீட்க சம்பவ இடத்திற்கு தலிபான் தலைமையிலான சுகாதார அமைச்சகம் மற்றும் பிற அதிகாரிகளின் அவசர உதவிக் குழுக்கள் விரைந்துள்ளனர்.

சம்பவத்தின்போது விபத்துக்குள்ளான படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.