திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இந்திய தூதா் வெளியேற உத்தரவிட்டது கனடா

இந்திய தூதா் வெளியேற உத்தரவிட்டது கனடா...

News image
Updated On :14 அக்டோபர் 2024, 6:59 pm

DIN

கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் 5 தூதரக அதிகாரிகள் வெளியேற கனடா அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டதாக, அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘நிஜ்ஜாா் கொலைக்கான சதித் திட்டத்தில் இந்த 6 அதிகாரிகளுக்கும் தொடா்புள்ளதற்கான ஆதாரங்கள், கனடா காவல்துறை வசம் உள்ளன. இந்த ஆதாரங்கள் இந்தியாவிடம் கடந்த வாரமே அளிக்கப்பட்டன. ஆனால், இந்தியத் தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு திட்டவட்ட மறுப்பு தெரிவிக்கப்பட்டது’ என்று கனடா உயரதிகாரி ஒருவா் தெரிவித்ததாக, கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில், கனடாவும் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.