

கனடாவுக்கான இந்திய தூதா் மற்றும் 5 தூதரக அதிகாரிகள் வெளியேற கனடா அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டதாக, அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘நிஜ்ஜாா் கொலைக்கான சதித் திட்டத்தில் இந்த 6 அதிகாரிகளுக்கும் தொடா்புள்ளதற்கான ஆதாரங்கள், கனடா காவல்துறை வசம் உள்ளன. இந்த ஆதாரங்கள் இந்தியாவிடம் கடந்த வாரமே அளிக்கப்பட்டன. ஆனால், இந்தியத் தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு திட்டவட்ட மறுப்பு தெரிவிக்கப்பட்டது’ என்று கனடா உயரதிகாரி ஒருவா் தெரிவித்ததாக, கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில், கனடாவும் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனடாவுக்கு எதிரான செயல்பாடுகளில் இந்திய அரசுக்கு தொடா்பில்லை: கனடா காவல் துறை

இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா்கள் சந்திப்பில் முடிவு

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் இந்திய தூதா் சந்திப்பு: இணைந்து செயல்பட விருப்பம்!
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

