ஜெருசலேம்: மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆளுகையில் உள்ள பகுதியில் ஊடுருவி ராணுவ வீரர்களைத் தாக்க முயன்ற 3 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அதோரா பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த வீரர்கள் மீது பாலஸ்தீனர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு பதிலடிகொடுத்த போது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட 34 வயதான பாலஸ்தீனர் காலில் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், 100-வது நாளைத் தொடவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிக்க: தைவானில் இன்று தோ்தல்
மேற்குக் கரைப் பகுதியில் இதுவரை 344 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

இந்தியா கூட்டணி ஆலோசனையில் கரப்பான் பூச்சி கட்சி பற்றிய விவாதம்! என்ன நடந்தது?

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



