ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மேற்குக் கரையில் இஸ்ரேல்- பாலஸ்தீனர்கள் மோதல்: 3 பேர் பலி

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 100 நாள்களைத் தாண்டியும் தொடர்ந்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் | AP

Updated On :13 ஜனவரி 2024, 2:38 am

ஜெருசலேம்: மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆளுகையில் உள்ள பகுதியில் ஊடுருவி ராணுவ வீரர்களைத் தாக்க முயன்ற 3 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதோரா பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த வீரர்கள் மீது பாலஸ்தீனர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு பதிலடிகொடுத்த போது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட 34 வயதான பாலஸ்தீனர் காலில் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், 100-வது நாளைத் தொடவுள்ள  நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிக்க: தைவானில் இன்று தோ்தல்

மேற்குக் கரைப் பகுதியில் இதுவரை 344 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.