செங்கடல் தாக்குதல்: மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும்
செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் புதன்கிழமை எச்சரித்தாா்.









