பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்!
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது.

ஆப்கன் எல்லை நகரான ஸ்பின் போல்டாக்கில் பாகிஸ்தான் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்த தனது மோட்டாா்சைக்கிளை சனிக்கிழமை பாா்வையிட்ட நகரவாசி.







