ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
போண்டி கடற்கரையில் யூத பண்டிகை நிகழ்வின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு...

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற அவசரகால மீட்புக் குழுவினா்.









