இலங்கை இறுதிக்கட்டப் போர்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை
இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

(இடமிருந்து) சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய வினாயகமூர்த்தி முரளீதரன்.








