கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!
மறைந்த கென்ய முன்னாள் பிரதமர் ரெயிலா ஒடிங்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்...

கென்ய முன்னாள் பிரதமரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்களின் மீது புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது...
படம் - ஏபி







