நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா அறிமுகம்!

எலான் மஸ்க்கின் க்ரோக்கிபீடியாவில் செய்யறிவால் உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2025, 10:05 am IST

நாம் இணையத்தில் ஏதேனும் தேடுவதற்கு பெரும் உதவியாக இருந்து வரும் விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா என்ற தளத்தை எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த க்ரோக்கிபீடியாவை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் சிரமம் எதுவும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இது அனைவருக்கும் இலவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நிறுவப்பட்டுள்ள 0.1 பதிப்பைவிட, 1.0 பதிப்பு 10 மடங்கு சிறப்பானதாக இருக்கும் என்று எலான் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய 0.1 பதிப்பு, விக்கிபீடியாவைவிட மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.

விக்கிபீடியாவில் மனிதர்கள்தான் பதிவுகளை எழுதுவதால், அது சார்புத்தன்மை உடையதாக இருப்பதாகவும், நடுநிலையான பதிவுகளைப் பெற க்ரோக்கிபீடியாவை உருவாக்கியிருப்பதாகவும் எலான் தெரிவித்துள்ளார். மேலும், க்ரோக்கிபீடியாவில் செய்யறிவால் உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகள் மட்டுமே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Summary

Musk challenges Wikipedia withi his own AI Encyclopedia 'Grokipedia'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.