புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்

புதினை இப்போதே தடுக்காவிட்டால் அடுத்து ஐரோப்பிய நாடுகளும் தாக்கப்படும்: உக்ரைன் அதிபர்
கீவ் நகரில் ரஷியா தாக்குதல்
கீவ் நகரில் ரஷியா தாக்குதல்கோப்பிலிருந்து படம் | AP
Published on
Updated on
1 min read

ரஷியாவைத் தடுத்து நிறுத்த ஐ. நா. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும் என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி, “உலகம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான மிகவும் அழிவை உண்டாக்கூடிய ஆயுதங்களுக்கான போட்டியில் உள்ளது. ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா. கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்த புதின் முற்படுவார்” என்று எச்சரித்துள்ளார்.

Summary

Ukraine's president tells UN action must be taken to stop Russia now because Putin wants to expand war in Europe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com