/
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாஸ்கோ மேயா் சொ்கெய் சோபியானின் சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கடந்த வார இறுதியில் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 ட்ரோன்களை ரஷிய பாதுகாப்புத் துறையின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தின என்றாா்.
இதனிடையே வான் பாதுகாப்பு காரணங்கள் கருதி டொமோடிடோவோ, சுகோவ்ஸ்கி நகர விமான நிலையங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானங்களை இயக்கி வருகின்றன. வினுகோவோ விமான நிலையத்தில் எந்த விமானமும் இயக்கப்படவில்லை என்று அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு
பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்!

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

சௌதி அரேபியா - உக்ரைன் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


