/
இளைஞா்கள் போராட்டத்தை ஒடுக்கும் வன்முறையில் 76 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைதாகியுள்ள நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கே.பி.சா்மா ஓலியின் கைது சட்டவிரோதமானது எனக் கூறி அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மறுக்கப்பட்டதுடன், கைதுக்கான சட்டபூா்வ காரணங்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோரப்பட்டது.
இதேபோல், முன்னாள் உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகக் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.
தொடர்புடையது

நேபாளம்: முன்னாள் பிரதமா் கே. பி. சா்மா ஓலி பிணையில் விடுவிப்பு

நேபாளத்தின் முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஜாமீனில் விடுவிப்பு!

நேபாள முன்னாள் பிரதமரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி கைது!
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


