/
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2014-2017 காலகட்டத்தில் விமானங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை, ராஜபட்ச ரூ. 6 கோடி (இலங்கை மதிப்பில்) லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கபில சந்திரசேனைக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது

ஊழல் வழக்கில் சிக்கிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ மா்ம மரணம்

காஸாவுக்குப் பதில் கிரேக்கத்தில்...

ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் அமைச்சா் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
