பெங்களூர் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் மே 21-ம் தேதி தொடங்க உள்ள கோடை அறிவியல் கருத்தரங்கத்தில் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஜவஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, இக்கோளரங்கம் சார்பில், கோடை அறிவியல் கருத்தரங்கை நடத்த உள்ளது. இந்த கருத்தரங்கம், மே 21-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை, காலை 10.30 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில் பியூசி, பி.எஸ்சி மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த கருத்தரங்கில், பல்வேறு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, கருத்துரை வழங்க உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயரை முன்பதிவுசெய்துக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 22379725 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டோ, www.taralaya.org என்ற இணையதளத்தில் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம் முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
