தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தாயுடன் விஷம் அருந்திய 2 குழந்தைகள் சாவு

குடும்பத் தகராறில் தாயுடன் விஷம் அருந்திய 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:44 am

DIN

குடும்பத் தகராறில் தாயுடன் விஷம் அருந்திய 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், தாவரேகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். இவரது மனைவி சுஹாசினி (30). இவர்களது பெண் குழந்தைகள் வித்யா (9), பவ்யா (5). நாகேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் சுஹாசினி, தனது குழந்தைகள் வித்யா, பவ்யாவுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இவர்களில் வித்யா, பவ்யா உயிரிழந்தனர். சுஹாசினி சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.