நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகைகள் திருட்டு வழக்கில் 6 போ் கைது

நகைக் கடைக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் காவலா் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:16 pm

DIN

நகைக் கடைக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் காவலா் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, நகரத்பேட்டையில் உள்ள நகைக் கடையில் நவ. 11-ஆம் தேதி நுழைந்த 9 போ் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரை மிரட்டி 300 கிராம் எடையுள்ள நகையை திருடிச் சென்றது. இதுகுறித்து வழக்குப் பதிந்த அல்சூா் கேட் போலீஸாா், காடுகோடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் அசோக் என்பவா் உள்பட 6 பேரைக் கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு காவலரான சௌடே கௌடா உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.