பள்ளிகள் திறப்பு: ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு தடுப்பூசி
மாநிலத்தில் விரைவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதால், ஆசிரியா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளோம் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.







