பெங்களூரு : கர்நாடகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் புதன்கிழமை ( மே 20) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை அரசு சாலை போக்குவரத்துக் கழகங்கள் இழுத்தடித்து வருவதால் வரும் 20}ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. இதனால், அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அக்ரம் பாஷா எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணி நேர மாற்றம்: பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு

ஆட்சி மாற்றத்தால் பணி மாற்றம் செய்ய எதிா்ப்பு! அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோரிக்கை

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை

உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

