வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

"கங்கமாதா சமுதாயத்தினருக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும்'

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கங்கமாதா சமுதாய மக்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட

Updated On :5 ஏப்ரல் 2018, 7:06 am IST

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கங்கமாதா சமுதாய மக்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அபிகாரா செளடய்யா மகாசபை தலைவர் அம்பிகா ஜலகார் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அம்பிகா, பெஸ்தா, கோலி, கப்பலிகா உள்ளிட்ட 39 பிரிவுகளைக் கொண்ட கங்கமாதா சமுதாய மக்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் வாய்ப்புத் தர வேண்டும். 
மாநிலத்தில் சுமார் 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 18 தொகுகளில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தினருக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியை அபிகாரா செளடய்யா மகாசபை ஆதரிக்க முடிவு செய்துள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.