நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் தமிழர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக கன்னட, தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, பெங்களூருவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சர்வக்ஞ நகர், சிவாஜி நகர், காந்தி நகர், சி.வி.ராமன் நகர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவில் தமிழர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

