தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சூதாட்டம்: 6 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:22 am

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு எச்.ஏ.எல். ஷான்போக் லேஅவுட் 5-வது குறுக்குச் சாலையில் உள்ள காலி இடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  தகவலின்பேரில் எச்.ஏ.எல். போலீஸார்,   சுனில் (28), அக்ஷ்ய் (23), மஞ்சுநாத்ரெட்டி (35), ராஜு (39), சுப்ரமணி (28), விஜய் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து ரூ. 1.78 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து,  போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.