புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சூதாட்டம்: 6 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:22 am

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு எச்.ஏ.எல். ஷான்போக் லேஅவுட் 5-வது குறுக்குச் சாலையில் உள்ள காலி இடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  தகவலின்பேரில் எச்.ஏ.எல். போலீஸார்,   சுனில் (28), அக்ஷ்ய் (23), மஞ்சுநாத்ரெட்டி (35), ராஜு (39), சுப்ரமணி (28), விஜய் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து ரூ. 1.78 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து,  போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.