நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் தமிழர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக கன்னட, தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, பெங்களூருவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சர்வக்ஞ நகர், சிவாஜி நகர், காந்தி நகர், சி.வி.ராமன் நகர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவில் தமிழர்கள் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

