பெங்களூரில் மோட்டார் சைக்கிள் மீது மாநகரப் பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே உள்ள சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் தெளஹித் (13). இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் உறவினருடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். ஆர்.டி.நகர் பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த மாநகரப் பேருந்து மோதியது. இதில் கீழே விழுந்த தெளஹித் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. நிகழ்விடத்திலே சிறுவன் உயிரிழந்தார்.விபத்து குறித்து ஆர்.டி.நகர் போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை!

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன?

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
