ஆங்கிலஅறிவு இருந்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்று கிங்ஸ்லெர்னிங் மையத்தின் மூத்த செயல் அதிகாரி அர்சன்வக்கில் தெரிவித்தார்.,
பெங்களூரு தொம்மலூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கிலப் பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்து அர்சன்வக்கில் பேசியது:-
பெங்களூரு போன்ற நகரங்களில் தகவல், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஆங்கிலம் பயில்வதில் நகரங்களைச் சேர்ந்த மாணவர்களைவிட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். இதனால் வேலைவாய்ப்பிலும் அவர்கள் பின்தங்க நேரிடுகிறது.
தொழில் பயிற்சி பெறுபவர்களும், ஆங்கில அறிவு குறைவாக இருந்தால், அவர்களும் வேலைவாய்ப்பில் பின் தங்க நேரிடுகிறது. முதல் கட்டமாக பெங்களூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலப் பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதனை நிகழாண்டு இறுதிக்குள் மேலும் 15 அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றார் அர்சன் வக்கில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

