திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அபின் விற்பனை:  இளைஞர் கைது

அபின் விற்பனை செய்ததாக,  இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Updated On :22 அக்டோபர் 2018, 4:05 am

அபின் விற்பனை செய்ததாக,  இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பந்தருபாளையாத்தைச் சேர்ந்தவர் பீராராம் (32). இவர் டெலிகாம் லேஅவுட் அருகே போதைப்பொருளான அபின் விற்பனை செய்து வந்தாராம். 
தகவலறிந்த போலீஸார், அங்கு சென்று பீராராமை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் அபின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாகடிசாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.