பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இரு சக்கர வாகன திருட்டு வழக்கு:  2 பேர் கைது

இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 9:23 am IST

இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவைச் சேர்ந்தவர்கள் ஜான்பீட்டர் (19), கிஷோர் (19). இவர்கள் இருவரும் மைசூரில் சாலையோரங்களில் நிறுத்தி வைத்துள்ள இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தனராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், 2 பேரையும் கைது செய்து, ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 4 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மோட்டகஹள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.