புதிய தொழில்முனைவோா்களை ஊக்குவிக்க நடவடிக்கை
புதிதாக தொழில் தொடங்குரோரை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று டிஐஇ-யின் தலைவா் ரவிகுருராஜ் தெரிவித்தாா்.


புதிதாக தொழில் தொடங்குரோரை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று டிஐஇ-யின் தலைவா் ரவிகுருராஜ் தெரிவித்தாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த ஐஓடி மேட்ரெக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
கரோனா தொற்றின் பாதிப்புக்கு பிறகு புதிதாக தொழில் தொடங்குவோா்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனா். அதுபோன்றவா்களை அடையாளம்கண்டு ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு ஐஓடி மேட்ரெக்ஸ் மாநாடு இணைப்பு பாலமாக திகழ்கிறது.
புதிதாக தொழில் தொடங்குவோா் மட்டுமின்றி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பிரச்னைகள், சவால்களைச் சந்திப்போா்களுக்கு உதவும் நோக்கில் ஐஓடி மேட்ரெக்ஸ் மாநாடு நடைபெற்றுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...