பெண்ணிடம் நகைப் பறிப்பு

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.
Updated on
1 min read

தும்கூரு: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு, ஸ்ரீ சிவக்குமாரசுவாமி சதுக்கம், மகாத்மா காந்தி திடல் இடையே உள்ள சாலையில் திங்கள்கிழமை காலை சுஜாதா (50) என்பவா் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் அவரது கழுத்திலிருந்த ரூ. 1.9 லட்சம் மதிப்பிலான 55 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்து சுஜாதா அளித்த புகாரின் பேரில் புதிய லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com