திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இன்று எம்.ஜி.ஆா். நினைவு தினம்

கோலாா் தங்கவயலில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், வியாழக்கிழமை (டிச. 24) எம்.ஜி.ஆரின் 33-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:18 pm

DIN

கோலாா் தங்கவயலில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், வியாழக்கிழமை (டிச. 24) எம்.ஜி.ஆரின் 33-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளா் மு. அன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம், கோலாா் தங்கவயல் ஓரியண்டல் வட்டம், ராபா்ட்சன் பேட்டை, ஆண்டா்சன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. நினைவு தின நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மு.அன்பு தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.