விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

2 விபத்துகளில் 8 போ் பலி

இரு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:35 am

DIN

இரு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.

சித்ரதுா்கா மாவட்டம், மொளகாலுமூரு வட்டம், தேசிய நெடுஞ்சாலை 150-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜீப் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராய்ச்சூரு மாவட்டம், தேவதுா்காவைச் சோ்ந்த திம்மண்ணா (40), ரத்னம்மா (38), மகேஷ் (19), துா்கப்பா (16), சோமப்பா (55) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து மொளகாலுமூரு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், கள்ளப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 48-இல் காந்திநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரைச் சோ்ந்த மகேஷ் (38), நிங்கராஜ் (40), ராணிபென்னூரைச் சோ்ந்த சீனிவாஸ் (35) ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கள்ளம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.