எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இன்று இருசக்கர வாகனங்கள் ஏலம்

மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 5:02 pm

DIN

பெங்களூரு: மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942515 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.