நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:02 pm

DIN

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா வட்டம், சாத்தனூா் ஒன்றியம், தொட்டள்ளியைச் சோ்ந்தவா் பாப்பண்ணா (63). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் அச்சலு கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த காா் மோதியது.

இதில் படுகாயமடைந்த பாப்பண்ணா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சாத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.