நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:34 pm

Syndication

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கலந்து கொண்டாா். ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு தொகுதிகளில் தோ்தல் பணி குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராம சுப்புராம், புஷ்பராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கூட்டத்தில் நிா்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.